Sunday Notices - 30 August 2026
- 5 days ago
- 2 min read
Updated: 3 days ago
As we begin the Novena for the feast of the Nativity of Our Blessed Mother, the 8.15 AM Mass on Sundays and the 7.00 PM Mass on week days will be conducted by the Sunday School. Parents are encouraged to bring their Children for the Novena Masses.
Children who are participating in the skit must be in the Church by 6.45 PM.
The list of offerings by Children during the Novena is put on the Notice Board and shared on Whatsapp.
During the Novena days, there will be no Charismatic Prayer meetings or other Novena prayers.
The 7.00 PM evening Mass on Wednesday, the 2nd September, will be in English, and not in Konkani.
The 4th of September is First Friday of the month. Adoration before the Blessed Sacrament at 5.30 PM in Tamil, at 6.00 PM in Konkani and at 6.30 PM in English.
Next Sunday there will be Mass in Marathi at 12.15 PM.
On Tuesday, the 8th of September, there will be an additional Mass in Tamil at 8.15 PM.
The Drawing competition for Children organized by the Bible Cell will be held next Sunday from 10.30 AM in the First Floor class room.
Prize distribution for winners of the Marian Quiz and the Drawing Competition will be held on the 8th of September after the 7.00 PM Mass. For further details, please refer to the Notice Board.
Senior Citizen’s Association is arranging a Pilgrimage to Mount Mary’s Basilica, Bandra on Sunday, the 14th of September to attend the 10.30 AM Eucharist celebrated for the sick and the aged. The bus will leave at 8.30 AM from our Church. Registration at Rs. 200/- per Senior Citizen will be accepted by the Committee members after the weekend Masses.
Fr. George Athaide
Parish Priest
ெபமாலை அன்னை ஆலயம், கோரேகான்
ஆகஸ்டு 23, 2026
1. மரியன்னையின் பிறப்பு விழா நவநாள் இன்று முதல் துவங்கியுள்ளது. ஞாயிறு காலை 8.15 மணி மற்றும் வார நாட்களின் மாலை 7.00 மணி திருப்பலிகள் ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களால் வழி நடத்தப்படும். சிறுவர்களை நவநாள் திருப்பலிகளில் பங்கேற்க உற்சாகப்படுத்த பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறோம்.
நவநாள் நாட்களில் சிறுவர்கள் அர்ப்பணிக்கும் காணிக்கைகளின் பட்டியல் அறிவிப்பு பலகையில் போடப்பட்டு வாட்ஸப் மூலமும் அனுப்பப்பட்டுள்ளது.
குறு நாடகத்தில் பங்கேற்கும் சிறுவர்கள் 6.45 மணிக்குள் ஆலயத்தில் இருக்க வேண்டும்.
நவநாள் நாட்களில் அருங்கொடை செப வழிபாடுகளும் மற்ற நவநாள் செபங்களும் இருக்காது.
செப்டம்பர் 02, புதன்கிழமை மாலை 7.00 மணி திருப்பலி ஆங்கிலத்தில் நடைபெறும்.
2. செப்டம்பர் 04, மாதத்தின் முதல் வெள்ளி. நற்கருணை ஆராதனை தமிழில் 5.30 மணிக்கும், கொங்கனியில் 6.00 மணிக்கும், ஆங்கிலத்தில் 6.30 மணிக்கும் நடைபெறும்.
3. மராத்தி திருப்பலி அடுத்த ஞாயிறு மதியம் 12.15 மணிக்கு நடைபெறும்.
4. செப்டம்பர் 8, செவ்வாய்க்கிழமை மாலை 8.15 மணிக்கு தமிழ் திருப்பலி இருக்கும்.
5. விவிலிய குழு நடத்தும் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி செப்டம்பர் 06 காலை 10.30 மணிக்கு பள்ளி முதல் தள வகுப்பில் நடைபெறும்.
விவிலிய வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செப்டம்பர் 08 மாலை 7 மணி திருப்பலிக்குப்பின் பரிசுகள் வழங்கப்படும்.
6. செப்டம்பர் 14, திங்கட்கிழமை அன்று பாந்திராவில் உள்ள மலைமாதா ஆலயத்திற்கு திருயாத்திரையும், அங்கு காலை 10.30 மணிக்கு நோயுற்றோர் மற்றும் முதியோருக்காக நடைபெறும் திருப்பலியில் பங்கேற்கவும் முதியோர் குழு ஏற்பாடு செய்துள்ளது. பேருந்து (பஸ்) காலை 8.30 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்படும். சனி, ஞாயிறு திருப்பலிக்குப்பின் முதியோர் குழு தொண்டரிடம் ரூ 200/- செலுத்தி பெயரை பதிவு செய்யவும்.
அருட்பணி. ஜார்ஜ் அதைடே
பங்குத் தந்த



Comments